REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,




அனைவருக்கும் வணக்கம். இந்த சர்வதாரி ஆண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவனின் பொற்பாதக்கமலங்களை பணிந்து வணங்கி எதிர் கால நலனுக்காக பிரார்த்திப்போமாக.
REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,
சமீப காலமாக நாங்கள் அதிகம் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் ஒரு தகவல் என்னவென்றால், டிப்ரசன் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு புதிதுபுதிதாய் பலர் உள்ளாகிறார்கள். அவர்களை எவ்வாறு நாம் காப்பாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வருவது என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை காண்போமா.
இது எதற்குச் சமம் என்றால்-முதலை வாயில் அகப்பட்ட யானையினை உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது தண்ணீரில் முதலைக்கு பலம் அதிகம், தரையில் யானைக்கு பலம் அதிகம், இஙகே தண்ணீர் அருந்தச் சென்ற யானை முதலை வாயிற் அகப்பட்டது போல் மனிதர்கள் தம் உடம்பில் உள்ள Heart, Lungs, Brain, Kidneys, Spinal cord போன்ற அவசிய உறுப்புகள் மிகச் சரியாக உள்ள போதும்-மனம் எனும் உறுப்பு தனது நிலைப்பாட்டிலிருந்து தவறி-ஒரு சோக வலைக்குள் இணைந்து-மனச்சோர்வு எனும் கொடிய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரும் stress, Depression, tiredness போன்ற மன வியாதிகளிலிருந்து விடுபட நாம் தினமும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கி உரிய பரிகாரங்கள் இவிடம் செய்து பலன் பெறுவோமாக,


இவண்


ஜோதிட தம்பதி.

ஜோதிடத் தம்பதியர் உஷா ரெங்கன் அவர்களின் மகள் ரெ. அனந்த நாராயணிக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டு


ஜோதிடத் தம்பதியர் உஷா ரெங்கன் அவர்களின் மகள் ரெ. அனந்த நாராயணிக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டி பரிசு வழங்கிய விழாச் செய்தி நாளிதழில் பிரசுரமாகியதை அருகில் காணலாம். நாமும் குழந்தை மருத்துவக் கல்வியில் சிறக்க வாழ்த்துவோம். நன்றி,

சின்னச் சின்னச் செய்திகள்

எவ்விதத்திலும் புகையிலை கெடுதல் தான் செய்யும். அது தாம்பூலமானாலும் சரி ஸ்டைலாகப் பயன்படுத்தும் சிகரெட் முதல் முளை சுறுசுறுப்பாக்கும் எனத் தவறாக கருதும் அளவிற்கு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பயன்படுத்தி வருவதற்கு ஒரு முகாந்திரம் இருக்குமா என்ன?

இயற்கை வைத்திய சிகிட்சை முறைகளிலும், உபவாச முறைகளிலும் நீராவிக் குளியல், வெந்நீர்க் குளியல், தண்ணீர்க் குளியல், போன்றவைகள் இம்முறை வைத்தியத்திற்கு பெரிதும் உதவியாக உளள்து. புகையை மறகக்வும், போதைப் பழக்கங்கள் மாறவும் எளிய பரிகாரங்களுக்கு தொடர்பு கொண்டு உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாத்து நீணட நாள் வாழ்ந்து நாமும் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் மிளிர்வோமாக. சுபம்,


அனைவருக்கும் இனிய சர்வதாரி தமிழ் வருட வாழ்த்துக்கள்


இன்று 13 / 04 / 2008 சர்வதாரி தமிழ் வருட துவக்கம். புது ஆண்டு வருகையை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அனைவருக்கும் புததாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு மகிழ்வுடன் வாழ எங்களின் அன்பு வாழ்த்துக்கள். எல்லோரும் இறையருளைப் பெறும் பொருட்டு இறைவனின் பாதங்களைச் சரணடைவோம். நன்றி.

கேள்வி பதில் வடிவில் நாம் நாளும் உரையாடலாமா





அன்பரக்ளே-நாம் மனதில் எண்ணற்ற கேள்விகளைக் கொண்டிருப்போம். இனி அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோமா,



நீங்கள் கேட்கின்ற விபரங்கள் தங்கள் ஜாதகங்களுக்கு சம்பந்தமாக இருந்தால் அது தங்களுடைய எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளும் விதத்திலும் அமையும். கேளுங்கள் பதிலளிக்க காத்திருக்கிறோம், நன்றி,
குறிப்பு ; ஜாதக பலன்களுக்கு சிறு காணிக்கை (நன்கொடை) தந்துதவ அன்புடன் வேண்டுகிறோம்.

இவண்



ஜோதிடத் தம்பதி,



USHA RENGAN,

swathi On line Astro Services,

SWATHI JOTHISHA AALAYAM,

27A, SIVAN WEST CAR STREET,

PALAYAMKOTTAI. 627 002

TAMILNADU - INDIA.





OO-91-9443423897.

வீரவநல்லூரில் பாராட்டு









சிறப்புச் செய்திகள்:
விருதுச் செம்மல் " M. VIJAYAN " , செயலாளர், தமிழ்நாடு சினிமா கலை மன்றம் அவர்களின் நன் முயற்சிக்கு பாராட்டு!!.

சென்னையிலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து, தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பாக கடந்த 30-03-2008 அன்று மாலை குயில் இசை வாணி உலக பிரசித்தி பெற்ற திரைப்பட பின்னணி பாடகி மற்றும் அம்மன் வழிபாட்டு தனிப் பாடல்கள் பாடிய பாடகி செல்வி. L.R.ஈஸ்வரி அவர்கள் தலைமை தாங்க, நீதியரசர் திரு P. பாஸ்கரன் M.A.B.L., (Chairman, Loss of Ecology (P&PC) Authority, Tamil Nadu அவர்கள் விருதுகளை வழங்க, சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட மற்றும் T.V. நடிகை செல்வி "கலைநிலா" நீலிமா ராணி கலந்து கொள்ள, சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மனை மங்கலச் செல்வர் திரு M. ஆறுமுகம் அவர்கள் பரிசுகளை வழங்க, திரைப்பட முன்னணி நடிகர் திரு சந்திரசேகர், காத்தாடி ராமுர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பல்வேறு கலைத் துறைகளைச் சார்ந்த சாதனை படைத்த சித்த மருத்துவர்கள்-சிறந்த கல்வி நிறுவனங்கள்-தலைமையாசிரியர்கள்-கணிணி மைய பயிற்றுநர்கள்-சமுக சேவையாளர்கள்-கவிஞர்கள்-கதாசிரியர்கள்-பின்னணி நடிகர்-நடிகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், சிறந்த ஜோதிடதம்பதி மற்றும் ஜோதிட ஆய்வகத்திற்கான விருது பாளையங்கோட்டை சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிட தம்பதி திரு & திருமதி நா. ரெங்கன் - அ. உஷா ரெங்கன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஜோதிடத் தம்பதியரை பொதுமக்களுடன் வாடிக்கையாளர்கள் பாரட்டினர். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் பாராட்ட அனைவருக்கும் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் நன்றி கூறினார்.